2025 ஜூன் 07, சனிக்கிழமை

மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு

சண்முகம் தவசீலன்   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ள நிலையில், காணிப்பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடாத்த தயாராகியுள்ளனர். இந்நிலையில் மாவட்டச் செயலக வாயில்கள் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .