2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் 11 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா - ஏ9 வீதியில், கடந்த 2 நாள்களாக இராணுவமும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

33 கிலோகிராம் கஞ்சாவும் 35 முதிரைமரக் குற்றிகளையும் கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .