2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன

சண்முகம் தவசீலன்   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று (06) மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரால் தகர்த்தழிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படியினர், வெடிபொருட்களை மீட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தகர்த்தழித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .