2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம்: இருவர் கைது

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா நகரசபை ஊழியர்கள், வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களின் பொருட்களை பறிமுதல் செய்து, வவுனியா நகரசபைக்கு நேற்று ஏற்றிச் சென்றனர்.

இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகளை மீள தருமாறு கோரி, ஹோரவப்பத்தானை வீதியின் நடுவில் இருந்து வீதியோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வாகன நேரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸார்,  வர்த்தகர்களையும் பொலிஸ் நிலையத்துக்குச் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .