2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; நால்வர் காயம்

Princiya Dixci   / 2017 மே 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான்,  தட்டாமலை பகுதியில் சிறிய ரக வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியமையினால் சம்பவ இடத்திலேயே, ஒருவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், நால்வர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .