2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

George   / 2016 ஜனவரி 19 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மதவாச்சி - மன்னார் வீதியில் வவனியா செட்டிகுளம் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மன்னார் சென்று விட்டு திரும்பிய காருடன் செட்டிகுளம் பகுதியில் இருந்து சென்ற இராணுவ பஸ் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் கார் சாரதி பலியானதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X