2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

68ஆவது நாளாக தொடரும் ​போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம், 68ஆவது  நாளாக   தீர்வின்றி இன்று தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, வெளிப்படுத்தல் என்பவற்றை  வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ​இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

20.02.2017 அன்று,  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே, இரவு - பகலாக  தொடர்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .