2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நிதி உதவி வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதே இடத்தில் தற்காலிக வாழ்விடங்களை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  பி.ப 3.00 மணிக்கு நடைபெறும்.

வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X