2025 ஜூன் 30, திங்கட்கிழமை

13 வயது சிறுவனை காணவில்லை

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 13வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் (வயது 13) என்ற சிறுவன் 25ஆம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை.

அன்றைய தினம் குறித்த சிறுவன் தான் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்ல போவதாவும் தாயரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த  சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தோர் பின்வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

வடிவேல் ராஜேஸ்வரி
077 – 2101553
077 – 2510154
077 - 0545615

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X