2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்தாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவத்தின் வசம் இருந்த மற்;றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவ வசமிருந்த 16 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .