2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 டைனமைற்கள் மற்றும் டெட்டனேட்டர் நான்கை வைத்திருந்த 51 வயதான நபரை மன்னார் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மன்னார் பொஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவரை மன்னார் நீதவான் 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவித்தார் என்று தெரிவித்த பொலிஸார் அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .