2025 ஜூலை 16, புதன்கிழமை

கிளிநொச்சி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவித்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (11) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பிரசவத்தை அடுத்து குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X