2025 ஜூலை 14, திங்கட்கிழமை

7 பேர் விடுதலை

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்


இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து   7 கைதிகள் புதன்கிழமை(7) விடுதலை செய்யப்பட்டனர்.


சுதந்திர தினத்தையொட்டி, நாடுபூராகவும் சிறுகுற்றங்களின் கீழ் சிறைத்தண்டனை அனுபவிப்பவாகள் விடுதலை செய்யப்படும் நிலையிலேயே வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .