2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த  பேருந்து  புதன்கிழமை  (18) காலை விபத்துக்குள்ளானதால்,  நால்வர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 15 பயணிகளுடன்  சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து, வீதியோரமாக இருந்த மரமொன்றுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .