2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீதி விழிப்புணர்வு செயற்றிட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யாழ். பல்கலைக்கழகத்தின்; குடும்ப நல மருத்துவத்துறையின் 4ஆம் வருட மாணவர்களால் வீதி விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (6) மாணவர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் வீதி விபத்துக்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வீதி நடைமுறைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவபீட மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிரு;தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .