2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண சுகாதார சுதேசிய அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய சுகாதார தொண்டர்களில் 450 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை(21) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 450 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .