Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 10 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, சிதம்பரபுரம் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த கற்குளத்தை சேர்ந்த சத்தியசீலன் (வயது 18) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோதே, இவர் இந்த அசம்பாவிதத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
59 minute ago
1 hours ago