2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னாரில் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இம்முறை 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதி கூடிய ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பி.தேவரத்தினம் தெரிவித்தார்.

இதற்கிணங்க, சுமார் 900 ஏக்கரில் விவசாயிகள் சிறுபோக செற்செய்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X