2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புதூரில் பொங்கல் விழா

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கிணங்க  பக்கதர்களின் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X