2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 4பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (11) தீர்ப்பளித்தார்.

இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் தெல்லிப்பழை பொலிஸாரும் இணைந்து அளவெட்டி, பண்ணாலை பகுதிகளில் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .