Nirosh / 2021 ஜூன் 16 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் தேவை எனவும், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

12 minute ago
21 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
29 minute ago
46 minute ago