Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 01 , மு.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு அருகில் நேற்று (31) மாலை போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார , டானிஷ் அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். (a)
3 minute ago
13 Sep 2025
13 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 Sep 2025
13 Sep 2025