Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஏனைய தொடர்பான அதிகரிகளுக்கான வழிகாட்டலிலேயே குறித்த விடயத்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .