Freelancer / 2021 நவம்பர் 24 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, திகதி மற்றும் ஏனைய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் வழங்கப்படவுள்ளது.
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago