R.Maheshwary / 2021 ஜூன் 13 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- ஹோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசல்றீ பிரதேசத்தில் உள்ள பஸ்தரிப்பிடத்தில் மழைக்காக ஒதுங்கியிருந்த மூன்று இளைஞர்கள் மீது, பாரிய மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில், குறித்த மூவரும் படுங்காயமடைந்துள்ளனர்.
நேற்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த மூவரும் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago