2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

போதைப் பொருளை தேடி…

Editorial   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



மட்டக்களப்பில் பொலிஸார் போதைப் பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை   வியாழக்கிழமை (15)  சென்மைக்கல் ஆண்கள்  தேசிய பாடசாலையில் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. (கனகராசா சரவணன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .