Editorial / 2022 ஜனவரி 07 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதில், 19 வயது இளைஞர் காயமடைந்துள்ளார்.
அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025