Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வாக்குமூலத்தின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக, சட்டதரணி தெரிவித்துள்ளார்.
Sujanth Sunday, 11 October 2015 01:45 PM
Ivana ellam thookila podanum
Reply : 0 0
Ajee Monday, 12 October 2015 12:19 AM
Ivar putintha kolaikalukku thandanai anupavikkaddum
Reply : 0 0
kulam seharan Tuesday, 13 October 2015 05:45 PM
muthalil eropavila iruikkira pillayan karuna utpada anaithu pulihalayum tookkil poda venum
Reply : 0 0
toni Tuesday, 13 October 2015 07:57 PM
Ivanai postodu kaddi viddu neerupalai sudu sudu kolaiseiyanum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .