2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி, கெலிவத்தைதோட்டத்  தொழிலாளர்கள், இன்று சனிக்கிழமை தோட்ட ஆலய முன்றலில் சிதறு தேங்காய் உடைத்து  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

'மலையக அரசியல்வாதிகளே  எம்மை ஏமாற்றாதீர்கள்' 'வாக்குறுதியளித்தவாறு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'  'எமது உரிமையை நாமே வென்றெடுப்போம்' 'அட்டைக் கடியில் வியர்வையை சிந்தி உழைக்கும் எமக்கு தோட்ட கம்பனிகளே சம்பளத்தை அதிகரி' இதன்போது தொழிலாளர்கள் கோஷமெழுப்பியதுடன் சிதறு தேங்காய் அடித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X