2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரூ. 55 மில்லியன் பெறுமதியான தங்கநகைகள் மீட்பு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான 5.7 கிலோ தங்கநகைகள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை  கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .