2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று(9) காலை கைது செய்துள்ளனர்.

கொலை உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 26 வயது இளைஞனுக்கு எதிராக கண்டி, மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அமைய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் பிடியிலிருந்து தலைமறைவாகியிருந்த மேற்படி இளைஞனை பொலிஸார், அக்குறணை ஏழாம்கட்டைப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ள


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .