Suganthini Ratnam / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார், பேசாலைப் பகுதியில் ஒருதொகுதி போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தலுவத்த தெரிவித்தார்.14 minute ago
31 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
37 minute ago
2 hours ago