Suganthini Ratnam / 2012 மே 02 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளை கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்படும் பிலிப்பைன் பிரஜையொருவர் பண்டார நாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபர் போதைப்பொருள் கொண்டுவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 16 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago