Suganthini Ratnam / 2012 மே 30 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்து தங்கநகைகளைக் கொள்ளையிட்டதாகத் தெரிவிக்கப்படும் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். koneswaransaro Saturday, 02 June 2012 02:01 PM
பொலிசாருக்குப் பாராட்டுகள். இத்தகைய சமூகக்கேடர்களுக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித்தர வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .