2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஒன்றரை கிலோகிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

ஒன்றரை கிலோகிராம் நிறை கொண்ட கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் சந்தை பெறுமதி 90 ஆயிரம் ரூபாவாகும் எனவும் சந்தேக நபர் திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .