2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல மாதங்களாக இந்த 8 மாணவிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான உப-ஆசிரியர் அந்த பிரதேசத்திலேயே வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்றிருந்த நிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X