A.P.Mathan / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 11ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குதூகலமாக விளையாடுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பார்வையாளர்களாக இருப்பதையும் படங்களில் காணலாம். Pix: Kushan








2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago