2025 மே 15, வியாழக்கிழமை

பீப் சர்ச்சைக்குப் பிறகு சிம்பு - அனிருத் மீண்டும் இணைந்தனர்

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு சிம்புவும், அனிருத்தும் சந்தித்துக் கொண்டதாக எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. 

ஆனால், நேற்று நள்ளிரவு சிம்பு, அனிருத், சந்தானம் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடியதாக சிம்புவின் டுவிட்டர் தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. 

'பீப் பாடல்' அவர்களைப் பிரித்ததா, இன்னும் நெருக்கமாக இணைத்துவிட்டதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .