Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
விநாயகர் சதுர்த்தி விரதத்தினை சிற்பிக்கும் வகையில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சம்ஹாரம், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களினால் செவ்வாய்க்கிழமை (03) மாலை நிகழ்த்தி வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)



46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago