Editorial / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுளை வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் சரத் ரணசிங்க மற்றும் உதவிப் பணிப்பாளர் ஆர். கார்த்தீபன் தலைமையில் நவராத்திரி பூஜைகள் இன்று (07) வியாழக்கிழமை ஆரம்பமாகின. நவராத்திரி பூஜைகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு இடபெறும்.



28 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
21 Dec 2025