Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, செங்கலடி வேப்பையடி ஸ்ரீசக்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், பாற்;குட பவனி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏறாவூர் ஸ்ரீகருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி வேப்பையடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தை அடைந்தது.
விநாயகருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.


49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago