2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வேல் நடைபவனி...

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
சின்னக்கதிர்காமம் எனப்படும் வெருகல் சித்திரவேலாயதசுவாமி ஆலய உற்சவத்தைத் தொடர்ந்து இடம்பெறும் வேல் நடைபவனி இன்று புதன்கிழமை (14)  இடம்பெற்றது. காலை, அன்புவழிபுரம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, அன்புவழிபுரம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .