2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாவற்குடா சின்னலூர்த்து அன்னை ஆலயத்தின் 104ஆவது நவ நாள்

Super User   / 2012 மே 05 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


மட்டக்களப்பு சிறப்புமிக்க நாவற்குடா சின்னலூர்த்து அன்னை ஆலயத்தின்  104ஆவது நவ நாள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமானது. இதன்போது,  பங்குத்தந்தை ரஜீவன் கொடியேற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். முதலாவது நவ நாளை கப்பலேந்தி மாதா குழுவினர் சிறப்பித்தனர்.

வண பிதா ரமேஸ் அடிகளார் இதன் போது திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 13ஆம் திகதி மாதாவின் திருச்சுரவ பவணி இடம்பெற்று அருட் தந்தை அன்னதாஸ் அடிகளாரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இத்திருவிழா நிறைவு பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X