Kogilavani / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லார் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 19 ஆம் நாள் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, முருக பெருமான் அழகிய வெள்ளி வாகனத்திலும் வள்ளி, தெய்வயானை அழகிய பச்சை மயில் வாகனத்திலும் வெளி வீதியுலா வலம் வருதல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago