2025 மே 21, புதன்கிழமை

ஸ்ரீபுதுப்பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திவெளியிலுள்ள   ஸ்ரீபுதுப்பிள்ளையார்  தேவஸ்த்தானத்தின் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   ஆண்கள், பெண்களென இரு பாலாரும் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஸ்ரீபுதுப்பிள்ளையார்  தேவஸ்த்தானத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .