2025 ஜூலை 05, சனிக்கிழமை

உடப்பில் சித்திரை செவ்வாய் முழக்கொட்டு நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ்)

உடப்பு கிராமத்தில் வம்சாவளியாக நடைபெற்றுவரும் மாரியம்மன் வழிப்பாட்டுடன் தொடர்டைய 'சித்திரைச்செவ்வாய்' முழக்கொட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கடந்த 15ஆம் திகதி 'முளைப் பதித்தல்' என்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெற்று வந்த இந்நிகழ்வின் இறுதி நாளான இன்று நவதானியங்கள் கடலில் கரைத்துவிடப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .