2025 ஜூலை 03, வியாழக்கிழமை

களுதாவளை சுயம்புலிங்கப்; பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப்; பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை விரத தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை  காலை சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவெம்பாவை பூஜை வழிபாடுகள் நடைபெற்று பத்தாவது நாளான இன்று வெள்ளிக்கிழமையுடன் திருவெம்பாவை நிறைவடைகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .