2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய தேர் பவனி

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா,  சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பொங்கள் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேர்பவனி இடம்பெற்றது.

சீதையம்மன் ஆலய  வரலாற்றில் முதன்முறையாகவே இத் தேர் பவனிஇடம்பெற்றது.

தொடர்ந்து வரும் வருடங்களிலும் தேர் பவனியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆலய செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .