2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நவராத்திரி பூஜைகள் ஆரம்பம்…

Editorial   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் சரத் ரணசிங்க மற்றும் உதவிப் பணிப்பாளர் ஆர். கார்த்தீபன் தலைமையில் நவராத்திரி பூஜைகள் இன்று (07) வியாழக்கிழமை ஆரம்பமாகின. நவராத்திரி பூஜைகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு இடபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .