2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாற்குடப்பவனி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-சிவாணி ஸ்ரீ 
புலத்சிங்கள, மில்லகந்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிமாத மகோற்சவத் திருவிழாவில் பாற்குடப் பவனி, இன்று சனிக்கிழமை (13) காலை நடைபெற்றது. 

புலத்சிங்கள, வெள்ளமுனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாற்குட பவனி மில்லகந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X